கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 48,269

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர்...

வானவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 50,785

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி...

பனிமலையின் நாய்க்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 66,847

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரநூறு ஆண்டுகளுக்கு முன் “பெருங்குடி” என்ற ஒரு சிறிய கிராமத்தில் பனிமலை என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான். அவனுடன் எங்கும் எப்பொழுதும்...

மகனே லட்சுமணா !…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 46,846

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும்: ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது...

ஆத்திச்சூடிக் கதைகள் – அறம் செய விரும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 50,256

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சினேகா எல்.கே.ஜி படிக்கிறாள். சிநேகாவுக்கு அன்று பள்ளி விடுமுறை . வெள்ளிக் கிழமை தான்…ஏதோ அரசு விடுமுறை தினம் அது...

குட்டிக் குரங்கு புஜ்ஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 36,590

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர்....

குரங்கின் காற்றாடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 31,164

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு...

பறக்க ஆசைப்பட்ட செடியன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 34,486

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு...

பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 32,636

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம்? சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா?...

மைசூர் பாகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 25,984

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான். தன்னுடைய பம்பரத்தை எடுத்துக்...