கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க இறகு!
0 (0)

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 26,295

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை....

விருப்பப்படி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 26,502

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான...

அழகு ராணி
0 (0)

கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 25,467

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு...

விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 19,035

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில்...

புதையல்!
0 (0)

கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 20,045

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என...

மூக்குத்தி!
0 (0)

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 22,038

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன்....

தாய்ப்பூனை + நான் / 3 பூனைக்குட்டிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 23,148

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கடையில் நான் சாமான் வாங்கிக்கொண்டு இருந்த போது யதார்த்தமாக குப்பைத்தொட்டியை பார்த்தேன். குப்பையின் மேலுள்ள ஒருஅட்டைபெட்டியில் சமீபத்தில் பிறந்த மூன்று...

கடவுளின் கணக்கு!
0 (0)

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 16,985

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா...

இளவரசி ஷெரில்!
0 (0)

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 18,491

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும்...

தேர்வு வேண்டாம்!
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,275

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள்...