கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்ணைச் சிலை
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 16,264

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை....

திருந்திட்டேன்!
0 (0)

கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,366

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது...

என்ன பேச்சு பேசினான்!
0 (0)

கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 15,273

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது....

ஏமாற்றி பிழைக்க நினைத்த நரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 18,342

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த்து. தாய்க்கரடி தினமும் குட்டிகளை...

கல்விதான் நமக்கு செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 19,505

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக...

கரடி தலையில் தர்பூசணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 28,617

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க...

சபாஷ், பூக்குட்டி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 46,868

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப்...

மலை முழுங்கி சின்னக் குருவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 34,218

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத்...

அரச கட்டளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 39,751

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம்...

கார்த்திகாவின் தவறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 42,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய...