கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

வளர்மதி டீச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 13,420

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி” தலைமையாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி...

சபாஷ், பூக்குட்டி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 46,936

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப்...

பௌருஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 14,182

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் கசகசவென நின்ற ஜனச் சிதறலை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற...

ரயிலென்னும் பெருவிருட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 13,020

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனுக்கு வீடு செங்கல்பட்டுப் பக்கம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பக்கத்து மில்லில் கூலி வேலை. கூடப் பிறந்தவர்கள் இல்லை. அவனுக்கு முன்...

அனுபவம் புதுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 31,937

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுமார் ஒன்பது மணி இருக்கும், ஒரு நாள் காலையில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடந்து வந்ததும் , வேலூர் பஸ்...

பிரேமலதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 12,790

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின்...

செம்பக வனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 19,627

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல...

முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 17,543

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க...

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 14,282

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத்...

மே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 15,112

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஐந்துநாளும் வேலை, விடியற்காலை போனால் பின்நேரம்தான் வீடு. சனி ஞாயிறு நின்மதியாக நித்திரை கொள்ளுவோம் என்று நினைத்தால் சடங்கு, சம்பிரதாயம்...