கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

மாதவம் செய்திடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 9,977

  மத்தியானத்திலிருந்து காய்ந்து கிடந்ததற்கு இப்போது இதமாக இருந்தது. சாயங்காலத்தின் வெம்மையற்ற வெயிலும் சிலுப்புகிற காற்றுமாக நடக்கையில். அதிலும் தனியாக...

கொய்யா மரத்தில் குருவீச்சைப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 4,929

  (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆனை வெள்ளாப்புத்தான்.  இன்னம் ஒரு...

ஜீவநதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 4,750

  சந்தனம் பூசிய மொட்டைத் தலைகளை வெயில் சுளீரென்று சுட்டது. வேலுமாணிக்கம் குடையை சித்ராங்கிக்கும், அவளின் தோளில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கும்...

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 4,919

  சாமிநாதன் மாமா எழுதியிருந்தார். பாட்டிக்கு உடம்பு ரொம்பவும் முடியாம லிருக்கிறதாம். அம்மாவையும் அப்பாவையும் குழந்தைகளையும் பார்க்க விரும்புகிறாளாம். குறிப்பாக...

மழலைச்சொல் கேளாதவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2025
பார்வையிட்டோர்: 5,810

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொடக்கக் கல்லூரின் முதலாம் ஆண்டை...

கை கொடுக்கும் சிறு சேமிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 9,113

  (2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மா, நான் பன்னிரண்டாவது வகுப்புத்...

மனசோட நிறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 22,412

  தென்னங்கீற்றுக் கூரையும் மூன்று பக்கம் அதே வித மறைப்புமாய் இருந்தது அந்த ரெஸ்டாரெண்ட். பெரும்பாலான மேஜைகளில் நாற்காலிகள் உட்புறம்...

வாய்ப்பாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 12,977

  நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே. ‘இல்லை’ என்பீர்கள்....

கற்கை நன்றே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 8,609

  காலை வேளை. பத்து மணி இருக்கும். தன் வீட்டு வாசல் வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் நாராயணன்....

பூக்கள் பூக்கும் ஓசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 13,042

  காய் அரிந்துகொண்டு உள்ளே இருந்தவளிடம் பேசியபடி சியாமளா வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி. வடக்கு பார்த்த வீடு அதுவும்....