கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னிப்பும்… தண்டனையும்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 6,208

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆபிஸ் மீட்டிங்கில் பிசியாக இருந்தார் ராமநாதன். அந்த நேரத்தில், அவரது மொபைல் போன் ஒலித்தது. அவரது மனைவி சாரதாவின் அழைப்பை...

சமாதானம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,061

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்…’ என்று, அரசியல்வாதி...

(அ)சாதாரண மனிதர்கள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,172

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புதிதாக தார் ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. தெருவைக் கீறி, சமப்படுத்தி, பெரிய ஜல்லி கொட்டி, புல்டோசர் வைத்து...

அரசியல் வியாதி!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,853

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனநலப்பிரிவு தலைமை மருத்துவரின் குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்குள், அந்த மூவர் பிரவேசித்தனர். 40 வயது சொர்ண சம்பத், 37 வயது சரஸ்வதி...

மறுபக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,771

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ரெசிடன்சி கிளப்’பின் அந்த அரை வெளிச்சமான, “பாரில்” அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று… இன்றோடு...

விரியாத சிறகுகள்
0 (0)

கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 13,777

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்தச் சிறிய நகரத்தை விட்டு, சிறிது தூரம் தள்ளி, ஊருக்கு வெளியே அந்தப் பெரிய கட்டடம் தலை நிமிர்ந்து நின்றது....

கழிவு நீரில் ஒளிரும் நிலவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,144

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார். “”யெஸ்…” “”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.” சங்கரலிங்கம் பெயரைக்...

பலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,703

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பருத்த தலை. குரங்கையொத்த முகவடிவு. நீள விரல்கள். உடலெங்கும் முடி. குரூரப் பார்வை. அருங்காட்சியகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் அந்தக் குரங்கு...

உயிர்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,432

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உனக்கு எப்பொழுது உயிர் வரும்?” என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன். “உன் கேள்விக்குப் பதில், உயிர்...

சிஸ்டர் கருமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,411

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்குத் தெரிந்து சகாய மேரி ஜெனிட்டா என அவளை யாரும் அழைத்ததேயில்லை. தாத்தா சகாயம், இறந்துபோன அத்தை மேரி. கடலோரக்...