கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

கடலில் கிளைத்த நதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,787

  அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர்....

உலகம் உருண்டை
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,233

  இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான சென்னை, அலுவலக அவசரத்தில் சுறுசுறுப்பாய் இயங்கும் மக்களை கவனித்துக் கொண்டிருந்தது. மணி ஒன்பதாக...

மீண்டும் ஒரு மாலைப் பொழுது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,605

  சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில்...

காய சண்டிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,467

  அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது...

அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 12,591

  அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன்...

மனத்தில் மாசிலா மணியே போற்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 12,569

  ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,”அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை...

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 22,948

  அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம்...

தொடாதே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 22,729

  (‘பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… உன்னால் முடியுமா என்று பார்…!’ ) வெற்றிக் களிப்போடு...

கிச்சா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 13,192

  தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம்...

காற்றைக் கலைக்கும் ரேகைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 12,859

  ‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று...