கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

பாலியல் தொழிலாளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,479

 “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற...

பிரவீணாவின் மாணவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,459

 அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி...

தழும்பு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,303

 “”டீச்சர்… டீச்சர்!” கதவை, “டக், டக்’ என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர்...

சொர்க்கமல்ல நரகம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,227

 மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக்...

வடிகால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,685

 மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும்...

மதங்களின் சங்கமம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,929

 “”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத்...

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,121

 ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். “சாமி சரணம்; போடுங்க...

புதை மேடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,524

 தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு...

கூனவாத்தி

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,106

 ­””கூனவாத்தி வர்றாரு டோய்…” மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோணவாயன், ஊரே கேட்கும்படி உளறி முடிப்பதற்குள், “”அப்படிச் சொன்னா, வாயி புழுத்துப்...

தேவதை போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,318

 “இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’...