கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடிச்செல்லும் நதிகள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,676

 “”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று,...

நிராசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,888

 கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில்....

திணையும் பனையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,562

 ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்....

குரு-சிஷ்யன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,033

 கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை...

பழைய மாலை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,924

 “”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை...

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,528

 திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று...

கடவுள்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,305

 திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான்...

அமைதியின் குரல்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,044

 இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி. சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு,...

அன்புக்கு ஆசைப்படு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,887

 தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன....

அவரவர் பார்வையில்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,936

 வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு. “”போதுங்க… கையோட வந்துடப் போவுது!” என, கிண்டலடித்தாள் மனைவி...