கதைத்தொகுப்பு:சமூக நீதி

6982 கதைகள் கிடைத்துள்ளன.

கிராதார்ஜுனீயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 7,924

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து இந்திரியங்களை வென்று தவம் செய்யும் அர்ஜுனனை அப்ஸரஸ் பெண்களால்...

கல்விக் கண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 7,196

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர...

ஆப்ரேஷன் விஷ(ம)ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 14,382

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆய்வுக்கூடம். ஒவ்வொரு அறையிலும் ஆயிரம் ஆயிரம் பாம்புகள். மொத்தம் 33 அறைகள். அனைத்து பாம்புகளிடம் இருந்தும் விஷம் எடுக்கப்பட்டு, அது...

தர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 19,002

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு தீர்மானத்துடன் ஆரம்பித்தாயிற்று. இன்று ஐந்தாவது நாள். தலையிலிருந்து கால்கள் வரை கறுப்பு நிற புர்கா உடை அணிந்து ஆஸ்மி...

கிராதார்ஜுனீயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,625

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு யக்ஷனின் உதவியுடன் அர்ஜுனன் இந்திரகீல பர்வதத்தில் தவம் செய்வதற்காக...

சொல்லாளனும் நானும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 12,251

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்னும் அரை மணி நேரத்திற்குள் குயில் மேடு வந்துவிடும். “இந்த ஊரிலே யாரை சார் பாக்கப் போறீங்க?” ஓட்டுனரின் கேள்விக்கு...

கிராதார்ஜுனீயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 6,108

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முதல் பாகம் | பாகம் இரண்டு முனிவர்களுக்குத்தான் சாந்தம் மிக அவசியம். அரசர்களுக்கு சாந்தம், பொறுமை அவசியமல்ல. அதனால் சத்ருக்கள்...

கொம்பு முளைத்த மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 6,270

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.. கண்களின் முன்னே.. அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.. எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்.....

குட்டி கதைகள் பத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,881

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னுடன் நீ ! பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும் அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன்...

மருதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 7,425

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி...