கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

கூத்து மாமா
0 (0)

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,332

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கூத்து மாமாவை சத்தியமாக அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. ‘ஸ்வர்ணபுரா’… எட்டு அடுக்குகளுடன் வட்ட வடிவில் மூன்று பிளாக்குகளுடன் கூடிய பிரமாண்டமான...

அலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,456

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும்...

நாகு பிள்ளை
0 (0)

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,399

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”எலே, நம்ம சொக்கலிங்கம் அப்பாவ வெட்டிட்டாங்க. கை தொங்கிட்டாம். அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணித்தான் கைய ஒட்டுனாங்களாம்.” குஞ்சு...

அப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,729

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று கதற...

மஞ்சனாத்தி மலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,276

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது. அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால்...

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 23,229

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று...

முதல் ரேடியோ பாடிய வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,147

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மாவின் இடது தாடைக்குக் கீழ் இருந்த மருவையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சதை மூக்குத்திபோல் மரு மின்னியது. குழந்தைமையான...

அதுவும் ஒரு மழைக்காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,200

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1980 ஜூலை. “மழையும் அதுவுமா பால்கனியில என்ன பண்ணிட்டு இருக்கே கமலா?” “உஷ்… சத்தம் போடாதீங்க. சென்னையில மழையே அபூர்வம்....

சதாசிவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,062

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை. அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று...

நிரூபணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,194

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வந்த பில்லை கல்லாவில் வாங்கிப் போட்டார் செல்லப்பா, “அம்பது காஸ் சில்ற இருக்கா?” சட்டை பையையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய...