கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

சாமாலியின் திண்னை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,488

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும். ”உன் மனசு...

அப்பாவும், நடேசனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,362

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,248

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த...

குண்டுப் பையன் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,815

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முதன்முதலாக என்னை ‘குண்டுப் பையா’ என்று அழைத்தவன் யார் என்று எனக்குத் துல்லியமாய் நினைவிருக்கிறது. அப்போது நான் மூன்றாம் வகுப்பிலோ,...

அந்த காலத்தில்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,364

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்” தண்ணீர்… யூ மீன் வாட்டர்… தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ…” ஜூன் 5, 2077 பொருட்...

இலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,573

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பச்சைப்பசேலென்று செழித்துவளர்ந்த கொடிகளுக்குள் மறைந்துவிட்ட கணவனைப் பெரும் பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதே அவன் உடலில் அங்குமிங்கும்...

சிலுவையின் எடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,778

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த சாய்வு நாற்காலியில் மெதுவாக உட்கார்ந்தார் ஆரோக்கியதாஸ். வழக்கம்போல் அவரது பார்வை அந்த கண்ணாடி பீரோவின் அருகில், வண்ண விளக்குகளால்...

கிராமம்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,589

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும்...

எல்லாம் நடந்த பிறகு…
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,109

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி...

செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,648

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது....