கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்கட்டு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 8,961

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால்...

நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 11,325

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி… உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான்....

பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 9,669

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை....

சால மிகுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 16,883

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது...

மெழுகுவர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 12,213

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“வாடா ரமேஷ், வாடா”, ..என்று வரவேற்றான் கௌதம். “ரம்யா, ரம்யா, யார் வந்திருக்காங்க வந்து பாரேன்” தலையை துவட்டியபடியே சொன்னான்....

ஒரு ராக தேவதையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 16,726

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பழைய பெட்டிகளை சிவராமன் குடைந்து கொண்டிருந்தான் . பரணை ஒழிக்க நேர்ந்தபோது கிடைத்த பொக்கிஷம். பூட்டப்பட்டுக் கிடந்த தன் தந்தையின்...

தியாகத் தாயின் ஹஜ் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 13,037

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அதிகாலை 5.00 மணியைத்தாண்ட, என்னங்க சுபஹுத் தொழுகைக்கும் பாங்கு கேட்டு முடிஞ்சிதிங்கோ, எழும்புங்கோ என்றவாறு தன் கணவன் அசனாரை படுக்கையில்...

நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 20,194

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும்...

இந்நாட்டு மன்னர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 18,594

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு. கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில்...

தீராத சாபங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,578

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி...