8379 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பவா செல்லதுரை கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,279
கேட்க நினைத்து, கேட்க நினைத்து இருபத்தாறு வருடங்கள் போய்விட்டன. அப்பா! கேட்க முடியாத கேள்விகளைத்தான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைதான்…
கதையாசிரியர்: இரா.சம்பந்தன் கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,388
இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக்…
கதையாசிரியர்: இரா.சம்பந்தன் கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,204
அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள்….
கதையாசிரியர்: இரா.சம்பந்தன் கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,766
தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள்…
கதையாசிரியர்: டானியல் ஜீவா கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 8,816
விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி…
கதையாசிரியர்: எம்.ரிஷான் ஷெரீப் கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 12,698
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும்…
கதையாசிரியர்: ராகவன் கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 11,336
அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும்,…
கதையாசிரியர்: ராகவன் கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 10,858
பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார் கிட்ணாசாரி. உள்ளங்கைகளை பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார். வித்யாரேகை…
கதையாசிரியர்: இரா.சம்பந்தன் கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 10,499
விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத…
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர் கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,199
‘திரிசங்கு’ன்னா என்ன?..ம்? பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான்…