கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அவளுக்குப் புரிந்து விட்டது ….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 16,603

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும்...

சற்றுமுன் வந்த அலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,468

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை...

மதிப்பிற்குரிய…
0 (0)

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 9,324

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்...

பறக்காத பறவைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,809

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை...

உயிர்துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,271

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏம்மா, மணி 9 ஆகப்போகுதே இன்னும் அப்பா வரலையா??. முதல் ரேங்க் வாங்கி இருந்த அருண் அப்பாவிடம் தனது ரேங்க்கார்டை...

அம்மாவின் தாலிக் கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 10,976

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தமிழ் பெண்களைப் பொறுத்தவரை இந்தத் தாலி அணிதல் என்பது வாழ்க்கை நிழல்களையெல்லாம் தாண்டி நிற்கிற உயிரையே ஒளி வட்டத்தில் தூக்கி...

சூஸன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,212

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தன் மகன் ஜேம்ஸின் முடிவைக் கேட்டு அதிர்ந்து போனாள் சூஸன். “டேய் ஜேம்ஸ், பாரதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்… நாமளோ...

பதியைத் தேடி!
0 (0)

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 10,191

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த...

எதிர்கால மாமனார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 13,848

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்....

மனம் விட்டு அழட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 9,955

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும் மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும் எழுதினவன் சாகானோ, எழுத்தாணி...