கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 9,839

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது...

அம்மாபிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 9,317

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பூங்கோதையினருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு. `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும்...

காதல் தேவதைக்கு ஒரு கை விலங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 13,682

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அக்கா மனோகரி அன்றைக்குத் தன்னுடன் கூடவே கல்லூரிக்கு வராமல் போனது சசிக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது காரிலே போவதாக இருந்தாலும்...

பவுனு பவுனுதான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 17,247

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்....

பெண்மையின் வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 12,397

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“உங்களுக்கென்ன,ஆம்பிளைங்க ஜாலியா இருப்பீங்க. பொம்பளைங்க நாங்கதான் கஷ்டபடுறோம். சிரிக்காதீங்க, வர்ற ஆத்திரத்தில ஓங்கி அடிச்சிட போறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்தாலும்,...

அவர்கள் சென்ற பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 20,947

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து...

கோடுகள்
0 (0)

கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,357

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத்...

கணவனே கடவுளாக…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 14,282

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன்...

இவரும் அவளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,351

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக்...

அழுகை
0 (0)

கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,518

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப்...