கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

பேரிரைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 8,538

 இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத்...

ஹலால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,101

 லியாகத் சோம்பிப் படுத்துக் கிடந்தான். அவனின் உடல் குறுகியிருந்தது எவ்வளவு குறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சுருக்கிக் கொண்டான். தொடை...

தாய்ப்பாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,671

 குழந்தை நேஹாவுக்கு இரண்டு வயது ஆகிறது. காலையில் குழந்தையை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு பால் காய்ச்சி கொடுத்ததாள் துளசி. நேஹாவும்...

பீரம் பேணில் பாரம் தாங்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 9,059

 கிராக்கியை இறக்கி விட்டு, ஓட்டிவந்த சைக்கிள் ரிக்க்ஷாவை ஸ்டாண்டில் ஓரங்கட்டி நிறுத்தினான் துரை. மடித்துக் கட்டியிருந்த அழுக்கு லுங்கியைத் தூக்கி...

கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 13,862

 மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப்...

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,501

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என...

கனகுவின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 16,523

 “புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி...

காலம் மாற்றும் கோணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,354

 1984—-ஆம் ஆண்டு…. கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. இரும்மா…. இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு...

ஜெயுச்சுட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,350

 மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன ஒன்றும்...

என் மகனும் மாப்பிள்ளையும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 12,339

 “டிங் டாங்…. டிங் டாங்…” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை...