கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 10,216

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள்...

அரிதாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 13,260

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான்...

மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 21,522

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 11,197

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் என் மீது திணிக்கப்பட்டன. அவைகள் இன்று வரை தொடர்கின்றன. ஒரு வயது முடிந்தவுடனே...

உபச்சாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 13,172

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை...

நான் பெண்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,981

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன்...

அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,276

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நிழல் உதிர்த்து விட்டுப் போகும் கனவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அவளுக்கு ஒரு யுகம் பிடித்தது பூரணி என்று மிகவும்...

வானவில் வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,405

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “...

தொடரும் பயம்!
0 (0)

கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,146

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும்...

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 17,349

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த...