கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பக்குவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 11,278

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாங்க ! வாங்க சார் ! வெங்காயம் கிலோ பதினைஞ்சு ரூபாய், தக்காளி கிலோ பத்து ரூபாய் என்று கூவி...

யானை ஆகிடத்தான் இந்த கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 10,780

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேப்டர் 3 ஆவென திறந்து கிடந்தது அந்த அரசினர் உயர் நிலை பள்ளி. நான் தயங்கி தயங்கி உள்ளே சென்றேன்....

ஓடிப்போனவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 10,930

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில்...

சின்னாம்பும் சிறுவாணியும்…….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 8,452

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி...

ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 7,700

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது....

காபி கோப்பைக்குள் நிறையும் கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 14,331

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா… வராதா எனப் போக்குக்...

மாலை பொழுதின் மயக்கத்திலே நான் ….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,810

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று மாலை , ஐந்து மணி இருக்கும். ஆவி பறக்க காஃபியை எனக்குப் பிடித்த கோப்பையில் நிரப்பிக் கொண்டு, பால்கனிக்கு...

சொந்த ஊர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 14,336

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச்...

ஒரு திருணையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 24,905

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை...

பச்சை விளக்கு!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 18,777

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்...