ஊக்கம்



வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப்...
வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப்...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை...
என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி....
அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க...
இன்று வெள்ளிக்கிழமை. லே-அவுட்டில் வசிக்கும் பெண்கள் நான்குபேர் ஐந்துபேராக சேர்ந்து கொண்டு பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப் போகும் நாள். பாலம்மாளின் காதில்...
“குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது...
“ ஏ…வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்து பிள்ளையார் கோவில் பக்கத்திலே நெனைவு இல்லாமல் குடித்துப்போட்டு விழுந்து கிடக்கான். நீ வெரசாப்...
பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம். தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய்...
திங்கட்கிழமை. காலை ஐந்து மணி. மயிலாப்பூர், சென்னை. ஜனனி தன் தூக்கத்திலிருந்து எழுந்தாள். பால் பாக்கெட்டை உடைத்து பாலைக் காய்ச்சி,...
“யக்கா.. யக்கா …” “யாரது பாப்பாத்தியா என்னா தங்கச்சி இவ்வளவு அரக்கபறக்க ஓடிவரவ என்னாச்சி” என்று ஆவலுடன் கேட்டால் நேர்த்தியாக...