கதைத்தொகுப்பு: குடும்பம்

8292 கதைகள் கிடைத்துள்ளன.

பூஜைக்கு வந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 19,879
 

 மேந்தோன்னிப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. தோட்டத்துப் படலைச் சுற்றித் தீ பற்றிக் கொண்டாற்போல் அதன் செவ்வண்ண இதழ்கள் செக்கச் செவேலென்று…

தொடர்பு எல்லைக்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 7,274
 

 இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக…

ஆயிரமாயிரம் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 11,352
 

 என்னைவிட மோசமான கணவன் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. சதைக்குள் சென்று தலை நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளை நெருடி நெருடிப்…

தேய்பிறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 16,171
 

 ” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா. ஸ்கூல்ன்னா எனக்குக்…

மூடிய கதவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 7,641
 

 1 இன்றைக்கு சுமார் நூற்றுப் பத்து, நூற்றிருபது வருடங்களுக்கு முன்னால் ஆராவமுத ஐயங்காருக்கும், சுந்தரவல்லிக்கும் ஒரு பெண் குழந்தை சீமந்தப்…

காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 7,115
 

 அந்த அறை ரொம்பப் பெரியதுமில்லை; மிகவும் சிறியதுமில்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு இருக்கலாம். அதன் ஒரு சுவரினருகில் போடப் பட்டிருந்த இரும்புக்…

மேல்வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 8,642
 

 மாசாணத்துக்கு போன் செய்து சொன்னாள் சங்கரி, ‘ஏங்க அந்த மேல்வீட்டுப் பையன் தொலைஞ்சிட்டானாங்க.’ பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த கெளவி, ‘நாங்கள்லாம்…

முதல் ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 11,786
 

 பார்ப்பதற்கு திலீபனைப் போலவே இருந்த அந்த தூரத்து ஆளை ரவி திரும்பி பார்த்தார். அவரைக் காணவில்லை! அலைகள் வரைந்த நீளக்…

இதுவல்ல உன் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 10,346
 

 வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என்…

அலமேலுவின் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 12,648
 

  கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் கழிவறை அருகில் படுக்கை போடப்பட்ட பிறகு வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே அலமேலுவுக்குத் தெரியவராமல் போயிற்று….