கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தாவின் உபாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 8,727

 காஞ்சனாவுக்கு அவளது அப்பா எப்படி இருப்பார் என்று தெரியாது . அவளுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவளது அப்பா...

கண்ணனுக்கு வைரஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 6,656

 ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான்....

கண்ணோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 6,786

 “அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள். அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது...

மறுபடியும் மகாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,099

 அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !. விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்! ‘காந்தி...

பொய் முகம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,754

 ” எந்த சிறுக்கிடி எம் புள்ளைய நாக்குல நரம்பில்லாம பேசினது…? தைரியமிருந்தா..என் முன்னால வந்து பேசுங்கடி…” அந்த மத்தியான வெய்யிலில்...

அவங்க வயித்தெரிச்சல் நம்மே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,182

 நாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன். மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த...

நட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 11,262

 அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எனினும் யோகாவுக்கு அது எந்த இனிமையையும் கொண்டு வரவில்லை. யோகா மிகக்கடுமையாக யோசித்தவாறு ஜன்னலுக்கு...

இப்படியும் ஒரு தந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 8,064

 எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர்....

மகன் வீட்டு விசேஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 12,894

 அடேயப்பா மகன் வீட்டை பார்த்து மலைத்து போய் நின்றார் பெரியவர் கதிரேசன். பக்கத்தில் இருந்த அவர் மனைவியிடம் எம்மாம் பெரிய...

பவளக் கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 5,846

 ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான...