8322 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: கீதா மதிவாணன் கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 8,555
இன்றைக்கு இழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுபோல் தோன்றியது. அம்மா கண்களை மூடிக்கிடந்தாள். மார்புக்கூடு சீரில்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. சற்று…
கதையாசிரியர்: ம.காமுத்துரை கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 12,548
அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை…
கதையாசிரியர்: வி.பாலகுமார் கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 8,111
கடந்த ஒரு வருடத்தில், வழக்குமன்ற வளாகத்தின் பிரத்யேக இடமாக, பூவரசம்பூ உதிர்ந்து கிடக்கும்மிந்த மேடை மாறியிருக்கிறது. இனி ஒரு போதும்…
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 11,232
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெறும் சிறுகதை “”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 6,638
”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும்…
கதையாசிரியர்: இதயா ஏசுராஜ் கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 10,484
ஷிவானி இப்படியொரு கள்ளத்தனத்தை தனக்குள்ளே பதுக்கி வைத்திருப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் எங்கள் வீட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு…
கதையாசிரியர்: சோலச்சி கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 6,469
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். “அய்யய்யோ….! தொளசி விழுந்துட்டானே…..” என் தாய் ஆரியமாலா அழுது ஓடி…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 7,594
கிரஹப் பிரவேசம் முடிந்து பெங்களூர் டாடா நகரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் சரஸ்வதிக்கு அதிகமான வேலைப் பளுவால் மிகுந்த…
கதையாசிரியர்: கீதா மதிவாணன் கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,754
ராஜாத்தி வரும்போதே மண்டையை உடைக்கும் தலைவலியோடுதான் வந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இவள் வருவதற்கு முன்பே இன்னொரு தலைவலி நூற்றைம்பது கி.மீ….
கதையாசிரியர்: வா.மு.கோமு கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,843
பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில்…