8375 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: இதயா ஏசுராஜ் கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 8,822
தோளைத்தட்டி யாரோ உசிப்பியது போலிருந்தது. பதறியவாறு எழுந்து உட்கார்ந்ததும் புறவுலகின் வெளித்தோற்றத்தை உடனடியாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சிம்னி விளக்கிலிருந்து…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,066
கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும்…
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 10,875
கல்யாண மண்டபம். மணப்பெண்ணுக்கு மாமன் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொக்காரன் என்ற முறையில் அலந்தரம் செய்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன்….
கதையாசிரியர்: பி.ஜெகன்நாதன் கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,538
1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 6,588
விழுப்புரத்தின் வெளிப் புரத்தில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வழக்கம் போல் சூரிய வெளிச்சம் மங்கும் வரை வாசலில் உட்கார்ந்துக் கொண்டு…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 6,439
நாராயணனுக்கு ரேவதி மணம் செய்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதி 22 வயதில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குக்கூட…
கதையாசிரியர்: அந்தியூர் முருகேசன் கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 10,385
வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப்…
கதையாசிரியர்: மணிமாலா மதியழகன் கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 9,547
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை…
கதையாசிரியர்: பொன் குலேந்திரன் கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 10,890
என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி….
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 6,739
அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க…