கதைத்தொகுப்பு: காதல்

1054 கதைகள் கிடைத்துள்ளன.

காதலுக்கு நீங்க எதிரியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,389
 

 அடுத்த வாரம் ப்ளஸ் டூ பரீட்சை ஆரம்பம். என் எதிரே அமர்ந்திருந்த மாணவிகளைப் பார்த்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள்….

அணையா நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 37,574
 

  வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை….

பிரிந்தோம்… சந்தித்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,192
 

 என்னோட பேரு சாரங்கபாணிங்க. காமதேனு அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் ஷி&1–ல குடியிருக்கேன். வயசு அம்பத்தி ரண்டு. ஸ்டேட் பேங்க்ல ஒர்க் பண்…

‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,484
 

 ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை…

நொந்தலாலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,847
 

 ‘தானெரிந்த சாம்பலைத் தானள்ளிப் பூசியவருண்டோ… நானள்ளிப் பூசினேனடி கண்ணம்மா, நானள்ளிப் பூசினேனடி’ என கீர்த்தனாவின் மண நாளன்று மடங்கிப் படுத்து…

தீராக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,465
 

 கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு…

சுவீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 13,342
 

 1 வேலை பார்க்கும் அலுவலகம் திடுக்கென்று தூக்கத்திலிருந்து எழுந்த சுவீர் நடுகாலில் பிள்ளையார் படத்தின் மேல் எரிந்து கொண்டிருந்த ஜீரோ…

வனவாசம் போகும் இராமர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,207
 

 “ஜோதி!” குசுனியிலிருந்து அம்மா கத்துவது கேட்டது. “சே! இவங்களுக்கு வேற வேலயே இல்ல”. எனக் குக் கோபம் பொத்துக் கொண்டு…

வேட்கையின் நிறங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,854
 

 1. அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை…

ப்ரியம்வதா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,870
 

 சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்….