கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

இனிமே இப்படித்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 23,687

 ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு...

ஆச்சர்யம் காத்திருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 33,772

 இந்தக் கதையை உங்களுக்கு சொல்லப்போகும் நான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றே சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்....

சித்திரத்தையல் பிரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 27,266

 பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட்...

தேடல் என்பது உள்ள வரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 22,637

 உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா…. அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா….? இன்றும்...

எமிலி மெடில்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 35,073

 முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு சனிக்கிழமை…....

ஜிப்ரானின் செல்மா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 23,168

 நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது…. நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும்...

கண நேர மீட்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 25,744

 அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில்...

காதலியின் சிரிப்பிலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 28,072

 ‘ஏண்டா, நீ ஆம்பளைதானா?’ பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது....

இயலாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 27,228

 ஒரு புதிய நாளின் காலைப்பொழுதில் அவன் மிகவும் உற்சாகம் இழந்து காணப்பட்டான். ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் இவ்வாறாயினும் இன்று ஏனோ...