கதைத்தொகுப்பு:காதல்

1290 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,096

என் திரண்ட அவயங்களில் கவரப்பட்ட அழகான நேர்த்தியான இளைஞர்கள் என் பின்னால் எனக்காக சுற்றித் திரிகிறார்கள். எடுப்பான உடையணிந்து என்...

தோழனுமாகிய காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 14,049

“அவனெல்லாம் மனுசனா…… மிருகமா……. எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்…. நாலுப் புள்ளங்க நாலு அபாஷசன்கள்…. பொம்பள எப்படித் தாங்குவா?….. மனுசனா...

கானல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,783

காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது....

பெரிய அவசரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 11,617

மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு...

இரவில் கரையும் நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 23,754

இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள்...

பாவமா? பாடமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 13,623

அந்த அதிபர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் திடுக்கிட்டு விட்டேன். “இருங்கோ, நீங்க தானே மதுமிதாவுடைய அப்பா?” அந்தக் குரல் எனக்குப் பரிச்சயமானது....

அவர்களுக்குள் இருப்பது அது இல்லை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 14,217

காகிதக் கால்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,802

அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து...

கண் தெரியாத காதல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 12,864

“திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி...

ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,515

நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில்...