கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

கல்விக்கு முதலிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 17,106

  தங்க கிரீடமும் ஆபரணங்களும் தரித்த மகாராஜாக்கள் கூட கௌபீனம் தரித்த பிரம்ம ஞானியின் முன்பு தலை வணங்கிய மேன்மை...

காரணமின்றி துன்புறுத்தினால் காரணமின்றியே அழிவு வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 11,221

  பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய...

ஞானப் பறவைகளின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 12,959

  மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு...

சிவ பரிவாரம் கூறும் தலைவனின் இலக்கணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 10,668

  சிவ​பெருமா​னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காண முடிகிறது.​ ​ அனைத்து தேவதைகளிலும் குடும்பமுள்ள தெய்வம்...

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 11,963

  ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை...

மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 16,151

  மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில்...

வானதியின் ஐஸ்வரியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 32,185

  ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன. நம்...

இரத்த உறவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 32,232

  (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘நள்ளிரவு’, ‘இரத்த...

அமுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 29,938

  ”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை...

கண்டேன் கர்த்தரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 33,800

  (கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை) நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப்...