கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

464 கதைகள் கிடைத்துள்ளன.

மோகவாசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 14,137

  தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில்...

அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 13,125

  பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின்...

இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 16,377

  பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான...

அன்னபூர்ணே! சதா பூர்ணே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 11,527

  நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண...

ராமர்தான் வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 9,357

  வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில்...

பரம்பரையின் மகத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 9,448

  கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்…​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால்...

பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,979

  வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான்...

நந்திக்குப் பின் சிவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 9,606

  தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும்...

‘போனாலு’ பண்டிகை கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 9,065

  அண்டை மாநில​ம்​ தெலங்கானாவின் மிகப் பெரிய உற்சவம் ​’​போனாலு’ பண்டிகை​. ​ ஆஷாட மாதம் எனப்படும் ஆடி மாதத்தில்...

ஜனகரின் அவையில் நடந்த சுவையான நிகழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,167

  புகழ் பெற்ற விதேக ராஜ்ஜியத்தின் அரசரான ஜனக மஹாராஜா உண்மை உணர்ந்த ஞானி. மிகப் புலமை வாய்ந்த மன்னரான...