கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

நடுவுல ஒரு பீரோவைக் காணோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 15,254

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த அலுவலகத்தின் ரிக்கார்டு பிரிவில், உளுத்து, பழுப்பேறிய கோப்புகள் வைக்கப்பட்ட மர ஷெல்ஃபு வரிசையை ஒட்டி நின்றிருந்த ஐந்து இரும்பு...

வெங்காயத் தொக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 20,731

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் மனைவி “ஏங்க வெங்காயத் தொக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொன்னாள். என்ன பீடிகை பலமாக...

சிங்கப்பூருக்கு சில கழுதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 29,225

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பகீரென்றது. சென்னை ஹெட் ஆபீசிலிருந்து ஜெனரல் மேனேஜரே திடுதிப்பென்று என் மொபைலுக்கு ஃபோன் செய்வார் என்று கனவிலும் நினைத்ததில்லை. “நான்...

ராஜா ராமனும் ப்ளே பாய் சித்தப்பாவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 30,003

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அவ்வளவு வேகமாக ஒருத்தன் கடலைப் பார்த்து ஓடுகிறான் என்றால் அவன் தற்கொலைக்குத் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம் என்று ராஜாராமனுக்கு...

ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 28,565

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா...

அலமேலு கோலம் போடுகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 33,487

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்...

ஒரு செல்லகதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 41,869

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத்...

ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 26,284

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் ஏன் ஆரம்பித்தேன்? டில்லி செல்லும் டிரெயினில் ஏறி உட்கார்ந்து திருநெல்வேலி போகும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது என் பாடங்களுள்...

அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 35,775

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன்...

ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 34,446

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, ‘அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது,...