கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அசல் பாத்திரமும், சில கதாபாத்திரங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,824

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டு வேலைகளை, ஒரு வழியாக முடித்து விட்டு, இந்த மாசம், “நீங்களும் நானும்’ பகுதியில் என்ன, முக்கியமான பெண்கள் பிரச்னையைப்...

உறவும் பகையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,183

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”சித்தப்பா…” வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், குரல் கேட்டு நிமிர்ந்தார். விக்ரமைப் பார்த்ததும் கண்களில் கோபம் தெரிந்தது. “”இங்கே...

மீன் அங்காடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 37,236

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும், இரு...

போதும் என்ற மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,637

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள்,...

எதிரும் புதிரும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,179

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்க,” ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே இந்தியில்...

அனுபவம் தந்த பாடம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,990

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது. ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் நவீன்....

குறையும், நிறையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,400

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்… “”அனு…...

தேங்காய்ப் பிச்சை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,520

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன்,...

மனசே… மனசே… கதவைத்திற!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 22,789

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம்...

தலைகீழ் வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,151

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான்....