கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

சர்க்கஸ் சபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2023
பார்வையிட்டோர்: 3,953
 

 கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு இப்பொழுது இங்கு வந்திருந்தது. அதன் விளம்பரங்கள் ஊரை…

3 பி.ஹெச்.கே வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 5,099
 

 பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு, சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது…

கதை சொல்லியின் புத்தகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 3,536
 

 நாம் எல்லோருமே கதைகளைப் படிப்பதையும் கேட்பதையும் மிகவும் விரும்புகிறோம், இல்லையா? சிறுவயதில் கதைகளை ஆர்வத்துடன் கேட்டிருப்போம். ஆனால், பாதி கேட்டுக்…

இதுவும்தான் குடும்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 3,323
 

 பரிமளம் இத்துடன் ஏழெட்டுத் தடவை சமயலுள்ளுக்கும் கூடத்துக்குமாக நடந்து விட்டாள். ஒவ்வொரு தடவையும் கண்கள், கூடத்துச் சுவரில் விழுந்த வெய்யிலின்…

உணர்ச்சி உறங்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 3,475
 

 “வேலை செய்தது போதும்; இப்படி வந்து உட்காரு!” பாப்பம்மாவைக் கூப்பிட்டாள் பங்காரு. “உங்களை எப்படி அம்மா நம்பறது? இப்ப இப்படிச்…

என் பிள்ளைக்குக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 3,657
 

 ‘ஏதாவது அற்புதம் நிகழ்ந்து, யாராவது வந்து, இந்தாடி ராசம்மா – இந்தா பத்து ரூவா, உன் ஆசையைக் கெடுப்பானேன்? போய்க்…

புழுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 4,263
 

 சுமதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இரவு மணி எட்டுக்கு மேல் இராது. கைகள் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், வாய், ஓயாமல் ஏதோ பொரிந்து…

அட்டிகை எங்கே..?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 5,370
 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின்…

மாற்றம் மட்டுமே மாறாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,508
 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய…

பாலங்கள் அற்ற நதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 4,899
 

 இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன்…