கதைத்தொகுப்பு:சாவி

33 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்புக் கயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 10,983

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “இவருல்லாம் கிளாஸ் ஒன் ஆபீசராம்… பொல்லாத...

காகிதப் பாலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 25,661

“லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்…” “ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன...

புத்திர சோகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 23,808

காலம் கெடவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 24,389

“வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது… போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம,...

மாமா கையில குப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 25,557

“மாமா…! மாமாவ்…” பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து. “என்னடீ! நான் இங்கிருக்கேன்..” “ம்.....

வி. வெளியில் ஒரு குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,921

இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலம் மூன்றடுக்கு ராக்கெட்டின் க்ரையோஜெனிக் வீச்சில் அசுர வேகத்தில் வாயு மண்டலத்தைக் கடந்தது. முட்டை வடிவ...

தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 29,115

“அம்மா…” “என்ன இந்துக் குட்டீ?” “என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?” “ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு...

எல்லாம் ஒரு பேச்சுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 13,277

அழகிப் போட்டி தொடங்கியது. மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர ஒவ்வொரு...

நேற்று வேறு இன்று வேறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 22,015

வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு...

ரசிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 20,947

“சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார்...