கதைத்தொகுப்பு: கல்கி
கதைத்தொகுப்பு: கல்கி
காதல் ரேடியோ!
கதையாசிரியர்: கிருஷ்ணாகதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 18,260
கடைவாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன். ரிப்பேருக்கு வந்த ரேடியோ…
குஞ்சம்மா!
கதையாசிரியர்: ரிஷபன்கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,588
“குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற…
அன்பின் முகங்கள்!
கதையாசிரியர்: ஆர்.வெங்கடேஷ்கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,240
“நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம்…
ஒரு முறை தான் பூக்கும்
கதையாசிரியர்: வா.மு.கோமுகதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,933
பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில்…
ஈரம் பூத்த நெருப்பு!
கதையாசிரியர்: கே.புதுராஜாகதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 14,270
டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…? இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல.. “மூணா? மூன்றையா?…
புனரபி பயணம்
கதைப்பதிவு: April 20, 2013பார்வையிட்டோர்: 10,319
மயங்கிக் கிடக்கிறாளா அல்லது விழித்துத்தான் இருக்கிறாளா என்று சொல்ல முடியவில்ல; இலேசாக வாயைத் திறந்தபடியே ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்திருக்கிறாள்;…
குறையொன்றுமில்லை!
கதைப்பதிவு: April 20, 2013பார்வையிட்டோர்: 10,045
புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி…
கசிவு
கதைப்பதிவு: April 20, 2013பார்வையிட்டோர்: 10,313
சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக்…
ஒளியும் ஒலியும்
கதையாசிரியர்: பாரதிபாலன்கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,809
“” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது…