கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

பால்காரரிடம் படிப்பினை பெற்ற இராசா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 29,231

  ஒரே ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு வயசு முப்பது பக்கம் ஆச்சு, ஆனா. அவருக்கு இன்னும்...

இளவரசி வடிவுக்கரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 30,111

  இரத்தினக் கற்கள் அதிகம் காணப் படும் நாடான இரத்தினபுரி மன்னர் இரத்தினசிங்கத்தின் ஒரே மகள் வடிவுக்கரசி. பெயருக்கு ஏற்ப...

மூன்று குட்டிச்சாத்தான்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 30,794

  மிக நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் விசித்திரமான மற்றும் மந்திர உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்தன – மேகங்களில் பயணம்...

பறவைக்காக நின்ற ரயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 36,673

  ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம். மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்....

உருகிய வில்லன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 35,381

  டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250...

இட்லியைத் துரத்திய பாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 38,438

  (ஜப்பானிய நாடோடிக் கதையொன்றைத் தழுவியது) ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால்...

மாம்பழச் சண்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 30,828

  ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது. ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை,...

பென்குயின் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 33,665

  பென்குயின்( பறக்கமாட்டாது ஆனால் நீந்தும் தன்மை கொண்டது ) ஒரு சிறிய பறவை. அது எப்பொழுதும் பெரிய பொருட்களைப்பற்றியே...

வளையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 33,926

  முன்னொரு காலத்தில் கமலாபுரம் என்னும் ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் வெளியூர் சென்று கை...

வல்லவனுக்கு வல்லவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 34,280

  அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் பல்வேறு மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அவைகள் தனக்குரிய இடங்களில் அமைதியாக...