கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னபூரணி மெஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 21,752

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்”வணக்கம் சார், வாங்க… வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப்...

சரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 10,987

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்எழுதியவர்: சதிநாத் பாதுரி அவளுடைய மார்பிலிருந்து அதைப் பலவந்தமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டுபோக வேண்டியிருந்தது பர்சாதிக்கு. அதைக் கொண்டு போய்...

வேகாளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 13,930

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால்...

காணாமற்போனவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 10,716

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எழுதியவர்: பிரமேந்திர மித்ரா மிகவும் மோசமான நாள். குளிர்காலத்தில் மேகங்கள் கவிந் திருக்கும் நாளைப்போல் எரிச்சலூட்டும் நாள் வேறொன்றும் இருக்க...

கலையும் பிம்பங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 9,900

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பிந்தியா மிகவும் அழகு என்று சொல்லி விட முடியாது. ஆனால் சந்திப்பவரின் மனதில் பதிந்து போகிற முகம் அவளுடையது. நல்ல...

அறுந்த செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 11,273

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சித்திரை வெய்யில் உச்சி மண்டையைப் பிளந்தது. ஊற்றெடுத்த வியர்வை கண்டு அஞ்சியதுபோல் அவன் அணிந்திருந்த உயர்தர டெரிலின் சட்டை முழுக்க...

விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 9,100

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்துரைசாமிக்கு அவர் ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்துவது பற்றி அந்த அலுவலகத்தில் சுற்றறிக்கை வந்திருந்தது. முப்பத்தியெட்டு வருஷ நீண்ட...

ஊரு ஒப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 10,065

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார். “ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து...

மோகத்தைத் தாண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 13,160

வாசிப்பு நேரம்: 22 நிமிடங்கள்‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது...

சங்கிலிக் கண்ணிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 10,949

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி...