கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 21,268

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஓரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி கதவைத் தட்டிய பொழுதே, உள்ளிருந்து என் ஆறு வயது இளவரசியின் உற்சாகக் குரல்...

உறவின் நிறங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 22,932

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சமீபத்தில் எனக்குப் பரிச்சயமாகி நண்பரான திருவாளர் விசுவம் என் கண்களுக்கு ஒரு விந்தையான மனிதராகத் தென்பட்டார். இளங்காலை நேரங்களில் நடைபயிலும்...

வெந்து தணிந்த மழலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 21,675

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் மேசை மேல் இருந்த அனைத்துத் தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவருடைய நேரடி தொலைபேசியும்...

பாசக்கயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 22,595

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின் காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி...

பார்வைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 39,487

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சோமநாதன், வயது 68, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த பாரில் அமர்ந்து அவருக்குப் பிடித்தமான ‘லாங்க் ஐலண்ட் ஐஸ் டீ’ என்ற...

ஆமிக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 39,044

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு...

வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 20,255

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம…… ஒரே சீராகக் கோவிலிலிருந்து குரல் வந்தது. சீதா மெல்லக் கண் விழித்தாள். நிமிர்ந்து, இருந்த...

விழலுக்கு இறைத்த நீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 20,653

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர்...

சமாதானத்தின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 22,061

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,...

சப்புமல் குமாரயாவின் புதையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 199,294

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி...