கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 5,277

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“எப்படியும் AEO ப்ரோமோஷனை வாங்கறோம்…!” – சூளுரைத்தார் தம்புசாமி. “எப்படியும்னா…? புரியலையே…!” – நெற்றி சுருக்கிக் கேட்டான் மனோகர் “எல்லாத்தையும்...

இளம் அறிவியலாளர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 4,993

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மின்னஞ்சல் மூலமாகப் போட்டித்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பைப் பார்த்த அறிவியலாசிரியர் சேதுராமன் பரபரப்புடன் அந்த வலைதளத்தைப் பார்வையிட்டார்.‘அறிவியல் இயக்கம்’ என்ற...

மூச்சுக்காற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 16,190

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஆபிரகாம் பண்டிதரின் ” கருணாமிர்த சாகரம் ” நூல் எனக்கு இப்போது தேவைப்படுகிறது. என்னிடம் இருந்த நூலை யாரோ “சுட்டுவிட்டார்கள்”....

ஒன்றை நினைத்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 13,978

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்(2017ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. தீர்மானம் நடுத்திட்டு கிராமத்தின் பஞ்சாயத்து...

மழை வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 6,632

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பங்களுருக்குப் போகிறேன் என்றதும் அனு வீட்டிற்குப் போகலாம் என்று உடனே தோன்றியது. “நீயும் வரியா” என்றார். அவர் ஆபீஸ் வேலைதான்....

காலாகாலத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 6,682

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மாவை நினைக்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னோட இந்த நிலைக்குக் காரணமே அவங்களா இருந்தபோதிலும் அம்மாவை வெறுக்க முடியவில்லை....

அம்மா வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,685

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள் “அம்மா வீட்டுக்குப் போ…!” ருத்ரதாண்டவமாடி, வாய்க்கு வந்தபடிக் கூச்சலிட்ட ஆனந்தன், தன் மனைவியின் மீது முடிவாக வீசியச் சொற்றொடர். அமிலம் தோய்த்த ஆனந்தனின்...

அவ்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 15,975

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை… சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” என்றபடி மன்னர் வீரவர்மன் தன்னுடைய உணவை நஞ்சைப்போலப் பார்த்தார். இரண்டு...

கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 7,207

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்அலை 1 சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவம் குடத்தனை தாளையடிப் பிரதேசங்களை முற்று முழுதாக உருக்குலைத்திருந்தது. இடிந்த கட்டடச் சித்தைவுகள்,...

நேர்த்தியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 5,809

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முகநூலில்த்தான் எங்கள் நட்பு  ஆரம்பித்தது. என் வலைப்பக்கத்தில் நான் பதிந்தவை அனைத்தையும் அவள் படித்துவருகிறாள் என்பதில் எனக்கும் அவள்மேல் ஒரு `அது’ வளர்ந்திருந்தது...