கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

விவசாயி கோடீசுவரனாக முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 13,858

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?” இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப்...

புதை பிரதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 10,391

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நேற்றே இவன் வந்திருந்தான். திருத்தமாய் முடியமைத்து பார்த்தவுடன் பிடித்து போகிற மாதிரி இருந்தான். ஒரு கால் மட்டும் சூம்பி பாதம்...

ஒரு துளி கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 10,072

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக...

தத்தனேரி சுடுகாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 10,711

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென...

மனிதம்
0 (0)

கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 7,017

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார். அதற்குள் என்னாகி இருக்கும்....

காலத்தை தைப்பவனின் கிழிசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 19,136

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து...

சொல்லவே முடியாத கதைகளின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 19,934

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு....

சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 13,263

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும்...

பொங்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,269

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை....

மார்க்ஸை மருட்டிய ரயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,368

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான்...