கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

நுட்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 8,634

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ என்ன…..மேஸ்திரி…..பையன் யாரு?….” “எம் பையன் தான் முதலாளி!….இப்பவே நம்ம தொழில் நுணுக்கங்களையெல்லாம் கூடவே வச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கேன்!….”...

நான் தான் இவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 11,800

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை...

வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 30,362

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அளவு எடுத்துச் செதுக்கப்பட்டுக் கருங்கற்களால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப் படிகளால் இணைக்கப்பட்டு, மரச் சட்டங்களால் ஆன...

வேதாளம் சொன்ன தேர்தல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 25,067

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்...

திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 15,268

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக்...

அரசுப் பள்ளியில் ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 24,537

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள்....

சுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 13,865

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆஸ்துமா நோய் முற்றிப்போனதில்,பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாமியார் செத்துப் போனதற்காக,பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டிருந்த சப் போஸ்ட் மாஸ்டர்...

பேச்சுத்துணையின் வரலாறு…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,874

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில்...

தகுதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 9,216

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“சும்மா இருந்தா…ரொம்ப போர் அடிக்குது!……..நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேண்டா!…….” “என்னடா…..கருப்புசாமி….ஏதாவது வேலைக்குப் போகப் போறாயா?….” “ச்சே!….ச்சே!…..நமக்கு வேலையெல்லாம் ஒத்து வராது!…நம்ம...

தொடுவானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 15,387

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துயர இழப்புகளே இருள் கனத்த நீண்ட ஒரு யுகமாகப் பழகிய பின்னும், வேணியின் இருப்பு வேறு. மிகப் பெரிய சண்டை...