கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்மைத்திறமுமின்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 8,758

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கிராமத்திலிருந்து அப்பா அடுத்தவாரம் சிலவேலைகளை முடிக்க சென்னைக்கு வரவேண்டியிருப்பதாகவும், அப்போது எங்களுடன் வந்து இரண்டு நாட்களாவது தங்கிச்செல்வதாகவும் தொலைபேசியில் தெரிவித்தார்....

ஆனைச்சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 6,106

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மிகப்பெரிய அற்புதமொன்று நிகழப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போலத்தான் விடிந்தது இன்றைய காலைப் பொழுது. மணி கடையில்...

ஈவ் டீஸிங்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 8,982

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அநேக மாணவ கண்மணிகள் மாணவியரை கண்டமாத்திரத்தில் பரவசமடைந்து தன்னைத்தானே மறந்து, அவர்களை தமது பார்வையாலும், செய்கைகளாலும், வார்த்தைகளாலும் சீண்டுவதுண்டு. அந்த...

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 7,951

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவனது தெருவுக்கு நடுவில் இருந்தது அரண்மனை போன்ற அந்தப் பெரிய வீடு. மூன்று நான்கு வீடுகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட...

கலக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 8,034

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“சே! என்ன வாழ்க்கை இது ? ஒரு நிம்மதி உண்டா ? ஒரு சந்தோஷம் இருக்கா?“ அறுபத்தி ஐந்து வயது...

சந்தேகச்சங்கிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 8,821

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஊருக்கு நாட்டாமையான என் வீட்டிலேயே திருட்டா? எப்படி இது நடந்திருக்கும்? என் மூன்று வயது குழந்தை, அபிநவ் அணிந்திருந்த டாலர்...

மதுக்கடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 8,776

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முருகானந்தத்தால் ராஜசேகரன் சொன்னதை நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நேராக ஊருக்கு வெளியே இருக்கும்...

இன் பாக்ஸ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 5,978

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஏண்டி!….இன்னைக்கு எத்தனை பேர் இன் பாக்ஸில் வந்தாங்க!…” “அதை ஏண்டி கேட்கிறே?….இன்னைக்கு மட்டும் இருபத்தி ஐந்து பேர்!……அடேயப்பா அவர்கள் விடற...

போதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 11,030

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக்...

கந்து வட்டியும் கந்தசாமி பிள்ளையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,601

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பகல் உணவு நேரம். அந்தப் பிரமாண்டமான அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பகல் உணவு சாப்பிட ஒதுக்கியுள்ள விடுதியில் கண்காணிப்பாளர் கந்தசாமி...