கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

குருதி களம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 5,090

ரகு அசந்து துங்கி கொண்டிருக்கையில் அவனது மொபைல் சினுங்கியது. தூக்க கலக்கத்தில் போனை எடுத்து பார்த்தால் சையது. “ஹலோ” எதிர்...

ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 7,191

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூடிக் குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும்....

திரிவிக்கிரமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 6,702

பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால்,...

தோப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 9,664

அது ரொம்பத் தாட்டிக்கமான கொக்கு. சுபாவத்தை மீறிய தாட்டிக் கம். பெரிய சிறகு. காதுக்கு மேல் பின்வாக்கில் கோதிவிட்ட தூவிகள்,...

அந்தவரம் வேண்டாம் ஜெகதீஸ்வரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,581

கேசவனுக்கு உடம்பை வசைச்சு வேலை செய்வதென்றால் ஆகாத காரியம். அறவே இஷ்டமில்லை. ஒரு துரும்பைத்தான் தூக்கிப்போடுகிலும் வலு அலுப்புப்படுவான். ஆனால்...

மானுடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 5,472

சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்னர் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை ஆண்டு விழாவொன்றை யாழ்ப்பாணத்தில் வெகு கோலாகலமாக...

உதிரிகள் அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,106

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொழிற்சாலையின் கஷ்டமாள பகுதிகளிலெல்லாம் அவர்கள் வேலை...

புலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,598

அன்று நான் அமர்க்களமாய், சென்னை திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு வயது நாற்பது. ஜீன்ஸ் பேன்ட், ஹை...

ரகுபதி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,259

கோட்டுச்சேரியையும் நெடுங்காட்டையும் இணைக்கும் ஆறு கிலோ மீட்டர் சாலை… காவிரியின் கிளை நதியான நாட்டார் வாய்க்கால் என்னும் ஆற்றை ஒட்டியது....

நட்பாசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,477

“எனக்கு ஒரு ஆசடா ” –குமரன். “சொல்லுடா நெரவேத்திருவோம்”- தேவ். குமரன், “நான், ரெண்டு தடவ சாகனும் ”. வழக்கமான...