கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

ஒளஷதலாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 7,593

 மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார், வழக்கத்திற்கு மாறாக போலிஸ்...

அந்தோனியாரின் ஆசீர்வாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 8,083

 என் பெயர் கந்தசாமி .என் அப்பா பெயர் சுப்பிரமணியம் என் அப்பப்பா பெயர் வேலாயுதம் அப்பப்பாவின் அப்பா பெயர் கந்தர்....

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 10,069

 அது ஒரு ரயில் நிலையம். அங்கே பயணிகளை நிரப்புவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் பத்து நிமிடம் நிற்பது வழக்கம். ரயில் நின்ற...

ஐயனார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 6,984

 வடபாதி கிராமம், அழகான கிராமத்திற்கே உரிய குடிசை வீடுகள்,வாசலில் கோலங்கள், கட்டப்பட்டிருக்கும் ஆடுகள்,மாடுகள், மேயும் கோழிகள்,தீவனத்திற்க்காக குவிக்கப்பட்ட வைக்கோல்,அதன் மீது...

மாரி! – முத்து! – மாணிக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 11,540

 சரியாய்க் காலை மணி 7.00க்கெல்லாம் அந்த முதியோர் காப்பக வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பங்கஜம். வயது 82. வற்றிய...

ஏ(மா)ற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 8,008

 சத்யன்,அதிகம் படிக்காதவன்,இறை நம்பிக்கையுள்ள 33 வயது இளைஞன்,மனைவி இல்லத்தரசி, இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது பெண் வாரிசு.இது தான்...

அரண்மனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 6,582

 தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு...

புத்தியை பயன்படுத்தினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 32,217

 குருவே, எனக்கு எதுவுமே சரிப்பட மாட்டேன்கிறது என்று சொன்னவனை பார்த்தார் குரு. என்ன பிரச்னை? என்றார். எல்லாமே எனக்கு எதிராக...

பொய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 25,207

 காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப்...

ஊழல் ஒழிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 9,610

 தாசில்தார் அலுவலகம். காலை, ஐயா,என் பெயர் நாகம்மாள், நான் ஆதரவற்றவங்க,எனக்கு உதவித்தொகை கிடைக்கும்னு எங்க டாக்டர் ஐயா சொன்னாருங்க! ஐயாதான்...