கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

தெருவோடு போனவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 315

 கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஒடிக் கொண்டிருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கிய மாதிரி ஒடிக்...

எங்கும் இருப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 254

 நண்பர் சிவசிதம்பரமும், நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். படிப்புக்குப் பின் எங்கள் வழிகள் வேறு வேறு திசையில் பிரிந்து...

சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 254

 1. காட்சி “பாலு! அதோ அந்த ஏரியிலே படகு ஏறிப் போவோமா?” “பயமா இருக்குமே, அப்பா!…” “போடா பயந்தாங்கொள்ளி. நான்...

நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 259

 அது ஒரு முச்சந்தி. இரண்டு ஹைரோடுகளும் ஒரு தெருவும் சந்திக்கிற இடம் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்ற சந்துகளையும், முடுக்குகளையும்...

மெய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 163

 நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்து அரை மணிநேரம் ஆயிற்று. ஒரே அலுப்பாக இருந்தது. உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டி காப்பி அருந்தினேன்....

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 5,673

 வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...

செல்லம்னா கடிக்காதா என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 2,477

 வீட்டுல நாய் வளர்க்கிறோம். கொஞ்சறோம். அருமையா கவனிக்கிறோம். இருந்தாலும், சில சமயங்களில், அந்த செல்லம் நம்மைக் கடித்து விட்டால் என்ன...

அமாவாசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 5,249

 ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே...

உனக்கும் ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 3,738

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மன்னார்பகுதியில் ராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்த பின்னர்...

இன்னா செய்தாரை ஒருத்தல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 1,657

 ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என...