கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

மயான நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,080

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மாநகரம் முழுவதும் மயான அமைதி நிலவியது. கடைத் தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. சந்தை கூடுமிடங்களை வெற்றிடம் நிரப்பியிருந்தது. ஊரில் மக்கள் நடமாட்டம்...

என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,961

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில்...

அவரவருக்குச் சொந்தமான நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 15,546

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த...

பேருந்து நிலையத்தில் ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 41,112

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிச்சைக்காரனின் பார்வை தூங்குமூஞ்சி மரத்துக்கு அப்பால் பிரம்மாண்ட லாட்ஜுக்குப் பின்னால் வடிவமே அற்ற பெருங்கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் மேக நாயின்...

மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,007

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மகாசன்னிதானம் இதற்கு முன்பும் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம் முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென...

ஞாபகங்களை உண்ணும் மீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,957

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்நீ ஆற்றில் குளித்துக் கரையேறிய பகல் பொழுதை என்னால் மறக்க முடியாது செண்பகா. உனது நீள் கூந்தலும் வெளிர் நிறத்தில்...

கரகு பெரி ஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 14,327

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று...

பத்திரக்குழாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,550

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பள்ளிப் பருவ நண்பர்களுடன் சண்டையிட்ட கணங்களை நினைவுகூறுகிற வழியில். . . கதை கேட்டு, கதை சொல்லி, கதை படித்து,...

வெறும் கேள்விகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 15,889

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக்...

பகலில் மறையும் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,029

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்இந்திய நிலவியல் காட்சிகளின் விநோதங்களையும் அதிசய மனிதர்களையும் நேரில் கண்டு திரட்டு ஒன்றைத் தயாரிக்கும் பொருட்டு நெல்லைச் சீமையில் ஆளுநர்...