கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அத்தை மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 14,811

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“சும்மாவா சொன்னாங்க, பணம் பாதாளம் வரை பாயுமுண்ணு. அது இல்லாதவரை நாம வேணும். இப்போ மகன் சாப்ட்வேர் கம்பெனியில் பணத்தை...

யதார்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 12,361

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நந்தினி B.Sc. கம்ப்யூட்டர் ஸயின்ஸ் முடித்து விட்டு அடுத்ததாக M.Sc. பண்ணலாமா, MBA பண்ணலாமா இல்லையென்றால் வேலைக்கு முயற்சி செய்யலாமா...

செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 13,700

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்750 ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். லேட்டஸ்ட் மாடல், தோலினாலானது, இன்னும் பிற செளகரியங்களுடன், கருஞ்சாம்பல் நிறத்தில், குறிப்பாக என்...

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 14,991

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக,...

எங்கே தவறு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 11,586

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி...

ஒரு போதும் கூடாது….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 10,445

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது...

அவன் அப்படித்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2013
பார்வையிட்டோர்: 12,290

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும்...

தமிழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 13,783

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக்...

எதிரும் புதிரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 12,174

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”என்னப்பா! விக்னேஷ், இத்தனை நாள் உன்னைக் காணவே காணோம். இப்போ எங்கே திடீர்னு எனக்கு எதிராவே வந்து உக்கார்ந்துட்டே?” என்று...

சிறகொடிந்த பறவைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 12,397

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“பேச்சுக்குப் பேச்சு வழக்காடாதே. இந்தச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடாமல் படித்து உருப்படுவதைக் கவனி” “எனக்குத் தெரியும். அதையே சொல்லிச் சொல்லி...