கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவின் நீரோடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 13,844

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி...

பட்டால் தான் தெரியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 23,228

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே...

வடாம் மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 14,947

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என் பெயர் ராகவன். நான் மதுரை விமான நிலையம் வந்து இறங்கிய போது மாலை 5 மணி. இந்தியாவின் முன்னேற்றம்...

பவித்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 11,110

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆறு வருடங்களாக நான் பவித்ராவைக் காதலிக்கிறேன். அவள்தான் என் சுவாசக் காற்று, வருங்கால மனைவி. ஆனால் எங்கள் காதல் சற்று...

கௌரவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 16,288

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பளார்’ என்று ஓர் அறை. பிரியாவின் இடது கன்னத்தில் மின்னல் தாக்கியது போலிருந்தது. “”காதல் திருமணமா – அதுவும் சாதிவுட்டு...

நாய்வேட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 21,193

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வாயின் இரண்டு ஓரங்களில் இருந்தும் வெள்ளி நூல் போல, சேகருக்கு சதா எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பும்போதே...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 10,357

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள்...

அரிதாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 13,424

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான்...

மாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 22,024

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 11,327

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் என் மீது திணிக்கப்பட்டன. அவைகள் இன்று வரை தொடர்கின்றன. ஒரு வயது முடிந்தவுடனே...