கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
அவகிட்ட பேசாதே…!



தவளைத் தன் வாயால் கெடும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா,,? ‘அட ! பார்த்துதான் இருக்கீங்களா…? ! பார்க்கலை..! கேள்விப்படலைன்னா…. இதை படிங்க…...
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…



அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 சொன்னாரே ஒழுய குப்புசாமி மனதில் மங்களம் நினைக்கிறாப் போல ‘ஒன்னும்’ ஆகாம இருக்...
வாராது வந்த மணி



மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய...
மீண்டு(ம்) வருவேன்…



கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட 7000 சதுர அடியில் விஸ்தாரமாக...
துபாய்க்காரர்



மிச்சமுள்ள ரெண்டு பிரட் பீஸ்ல ஜாமத்தடவி முழுங்கிட்டு ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் பொறியாளர் சந்திரன் தீர்மானித்தார். அப்பாடா இந்த வந்தே...
தொடாமல் நின்றவன்



அன்று தோட்டத்தில் வருடாந்திர ஆலயத்திருவிழா. காலை பூசைக்குப் பிறகு தீமூட்டப்பட்ட காண்டாகட்டைகள் பதமாக வெந்து தீக்குழி கனகவென்ற தணலுடன் தயார்...
முடிவை நோக்கி



பஸ் சிரமப்பட்டு மேடேறிக் கொண்டிருந்தது. ஓட்டுநரின் பின்புற இருக்கையின் ஜன்னலோரம் உட்கார்ந்து இருந்த சண்முகவடிவுக்கு வண்டிக்கு எதிராக முகத்தில் விசிறிக்...
அம்மா வரமாட்டாள்!!!



“உனக்குப் பிடிச்ச நெய் பாயசம் ! இன்னும் ஒரு கரண்டி போட்டுக்கப்பா …..!!” மயில் இறகால் வருடும் குரல் !!!!...
சின்ன சின்ன ஆசை…



வீட்டில் தனித்து அமர்ந்திருந்த அமலாவிற்கு மனம் கஷ்டமாக இருந்தது. கணவனுடன் சேர்ந்து காலாற நடந்து கடை கன்னிகளுக்குக் கூட போக...