கதைத்தொகுப்பு: குடும்பம்

8357 கதைகள் கிடைத்துள்ளன.

தற்செயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 21,653
 

 என் நண்பருடைய கதையைக் கேட்டபோது, ‘‘வாட் எ கோயின்சிடன்ஸ்!’’ என்றேன். கோயின்சிடன்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை….

விசையறு பந்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 15,132
 

 “இப் யூ டோண்ட் மைண்ட் .. உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?” ருச்சிர அமரசிங்க தயங்கி தயங்கி கேட்க,…

ஜெயித்த நரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 6,122
 

 (இதற்கு முந்தைய ‘கோமதியிடம் சத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “மாரியாத்தா கோயிலுக்கு போயே சத்தியம் செய்யட்டுமா?”…

என் தோட்டத்து இலுப்பைமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 7,442
 

 நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தாவரவியலில் பட்டம் பெற்று ஆசிரியராக வேலை பார்த்து, குடும்பம் நடத்தும் ஊர் இலுப்பையூர், அனேகம்…

இவன் வேறே மாதிரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 9,528
 

 சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் பூராவும் கேட்கும்படி…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 6,661
 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம…

வெள்ளிக்கிழமை இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 37,439
 

 ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது….

ஓய்வு ஊழியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 5,876
 

 மாமா, கதவை சாத்திகிடுங்க!நான் மைதானம் வரை போய் வருகிறேன். படுத்து இருங்க! நான் வந்ததற்கு அப்புறம் நீங்க எந்திரிக்கலாம். எனச்…

கோமதியிடம் சத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 5,962
 

 (இதற்கு முந்தைய ‘மச்சான்களின் எச்சரிக்கை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோமதிக்கு புத்தி ஒரேயடியா மாறிப் போயிடலை….

பிரசுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 7,992
 

 மகேஷ் தான் எழுதிய காகிதத்தை எல்லாம் கிழித்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் இருவர் பதுங்கிப் பதுங்கி வருவதைக் கண்டு மகேஷின்…