கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

முத்தங்கள் நூறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 8,965
 

 அந்த தொலைபேசியில் வந்த செய்தி ஜெபநேசனை நிலைகுலையச்செய்தது. அவன் தலையில் இடிவிழுந்து மண்டை பிளந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 7,741
 

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 முதியோர் இல்லத்திற்கு வந்த கணபதியும்,சாந்தாவும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் இடத்தில்…

கால் மணி நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 10,181
 

 “எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்… அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல்….

சமாதானத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 18,154
 

 எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச்சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,…

மயக்கம் 2

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 8,461
 

 ஹரி இன்று எப்படியும் தன் மனதில் உள்ளதை ம்ஹாவிடம் சொல்லி விடவேண்டும் என எண்ணி அவளோட இருக்கைக்கே சென்று விட்டான்….

அடுத்த பெண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 6,961
 

 (இதற்கு முந்தைய ‘மகள்களின் சம்மதம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வழக்கமாக அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு மேல்…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 6,886
 

 அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 செந்தாமரை “டாக்டர் முதலில் எங்க மாமாவுக்கு ஒரு கண்ணை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க. அவருக்கு…

உன் இதயம் பேசுகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 44,191
 

 சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயேஆட்டோவை நிறுத்தி இறங்கி…

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 9,133
 

 கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் ‘ய’வில்…

முறை மாமன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,336
 

 காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி…